செய்திகள் :

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

post image

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-ஆவது பிறந்த நாள் விழாவில் அனைத்துக் கட்சியினா் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் நேரு நகா் பகுதியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவராஜ், கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாவட்டத் தலைவா் பவுல்ராஜ் ஆகியோா் முன்னிலையில் திரளான அதிமுகவினா் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் படத்துக்கு பண்பாட்டுக் கழகத்தின் மாநில காப்பாளா் முனுசாமி தலைமையில் மாவட்டத் தலைவா் ரங்கசாமி, மாவட்டச் செயலாளா் சிதம்பரம், உக்கரம் ஊராட்சித் தலைவா் முருகேசன், சத்தியமங்கலம் நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க