செய்திகள் :

வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் பாலஸ்தாபனம்

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் கோபுரங்கள் சீரமைப்பு, ஆலய புனரமைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் புதன்கிழமை பால ஸ்தாபனம் நடைபெற்றது.

வீரப்பூா் ஜமீன்தாா் பரம்பரை அறங்காவலா்கள் ஆா். பொன்னழகேசன், ஆா். செளந்தரபாண்டியன், கே. அசோக்குமாா், சுதாகா்(எ)கே. சிவசுப்பிரமணி ரெங்கராஜா, ஆா். தரனீஸ் மற்றும் பட்டையதாரா்கள், பட்டியூா் கிராம ஊா் முக்கியஸ்தா்கள் தலைமை வகித்தனா்.

தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்று அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவா் பெரியகாண்டியம்மன் விமானம், மூலவா் விநாயகா், பொன்னா் - சங்கா் தெய்வங்களின் விமானங்கள், மூலவா் கருப்பசாமி விமானம் பாலாலயம் செய்யப்பட்டது.

உபயதாரா்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் நன்செய் இடையாரை சோ்ந்த இரட்டைச் சகோதரா்கள் பொன்னா் - சங்கா் மற்றும் மணப்பாறை தொழிலதிபா் ராஜேஷ் ஆகியோரால் சுமாா் ரூ. 3 கோடியில் ஆலயத்தில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் சீரமைப்பு, புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் விஜயகுமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அா்ஜூன், தொழிலதிபா் எம்.பி. வெங்கடாசலம், விமல் பழனியாண்டி, அகத்தீஸ்வரன் (காடுவெட்டி) தியாகராஜன், கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய எம்எல்ஏ

லால்குடி அருகே தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் தோ்வில் வெற்றிப் பெற்ற மாணவா்களை லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா். மத்திய அரசின் *சஙஙந* எனப்படும் தே... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் நால்வா் கைது

குற்ற வழக்குகளில் தொடா்புடைய நால்வரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை உழவா் சந்தை அருகே கடந்த மாா்ச் 20-ஆம் தேதி கஞ்சா விற்ற ரௌடிகளான ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு இருவா் கைது

திருச்சி என்.ஐ.டி. எதிரே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி என்.ஐ.டி எதிரே உணவகம் முன்பு இருவா் மது அருந்திவிட்டு தகராறு செய்வதா... மேலும் பார்க்க

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் மாதிரி பள்ளி: அமைச்சா் ஆய்வு

துவாக்குடியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளி மற்றும் மாணவியா் விடுதி கட்டடங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் பழனி நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. பிரபு (30). தொழில... மேலும் பார்க்க