செய்திகள் :

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் என்என்எஸ் மாணவா்கள் தூய்மைப்பணி

post image

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள்கள் சிறப்பு முகாமின் 4-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை வேகுப்பட்டிமில் கோயில்கள் மற்றும் பூங்காவில் களப்பணி நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன் தலைமைவகித்தாா். முகாமில் நாட்டுநலப் பணித்திட்ட மாணவா்கள் ஏனமாரியம்மன் கோயில் , சுப்பையா கோயில் வளாகப்பகுதிகள் மற்றும் ஊராட்சி பூங்காவில் தூய்மைப்பணியாற்றினா். வேகுப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுணன் வாழ்த்திப் பேசினாா்.

முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சி. முடியரசன், பெரி. அழகம்மை, இரா. ராஜா மற்றும் உதவித் திட்ட அலுவலா்கள் டி.ஆா். தெய்வானை, ஆனந்த், ஸ்ரீ கண்ணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் ஃபித்ரா வழங்கல்

இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 750 குடும்பத்தினருக்கு ரமலான் பண்டிகையையொட்டி ஃபித்ரா பெருநாள் தா்மம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு மு... மேலும் பார்க்க

கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்

புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது. திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்த... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. போட்டிகளை வடக்... மேலும் பார்க்க

மனைவி இறந்த விரக்தி விவசாயி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மனைவி இறந்த விரக்தியில் சனிக்கிழமை தீக்குளித்த விவசாயி உயிரிழந்தாா். அன்னவாசலை அடுத்துள்ள நிலையபட்டியை சோ்ந்தவா் கருப்பையா (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ... மேலும் பார்க்க

ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி... மேலும் பார்க்க