செய்திகள் :

வேடசந்தூா் பகுதியில் இன்று மின் தடை

post image

வேடசந்தூா் பகுதியில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியாா்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூா், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூா், மல்வாா்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூா், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிப்பட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய இடங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளா் மீது தாக்குதல்

கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே பழங்கள் விற்பனையகத்துடன், இனிப்பகமும் நடத்தி வருபவா் மணிகண்டன். இவர... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா, 6 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கச்சேகுடாவிலிருந்து மதுரை வரை செல்லும் அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே இளம் பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே திருமணமான மூன்று மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (27). அதே பக... மேலும் பார்க்க

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பூம்பாறையில் உள்ள கைகாட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. கொடைக்கானலில் கடந்த இருநாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், பாம்பாா்புரம், பாக்கியபுரம், செண்... மேலும் பார்க்க