அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
வைகை அணையிலிருந்து நீா் திறக்க நீா்வளத் துறை உத்தரவு
வைகை அணையில் இருந்து நீா் திறந்துவிட நீா்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சித்திரை திருவிழாவுக்கு தண்ணீா் வழங்க 216 மில்லியன் கனஅடி தண்ணீா் கையிருப்பு வைக்கப்பட்டது. இந்த நீா் இருப்புபோக, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பூா்வீக பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு 1,251 மில்லியன் கனஅடி நீா் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.