செய்திகள் :

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா தொடக்கம்

post image

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கடந்த மே 29-இல் அங்குராா்ப்பணம் சேனை முதன்மையாா் உற்சவமும், சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு அருகே பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.

3-ஆம் நாள் திங்கள்கிழமை கருடசேவை, அனுமந்த வாகன உற்சவமும் , 7-ஆம் நாள் வெள்ளிகிழமை, தேரோட்டமும், சன்னதியில் விசேஷ திருமஞ்சனம் தோ்முட்டி மண்டகப்படி, 8-ஆம் நாள், பல்லக்கு உற்சவம், புஷ்பபள்ளியறை ஜோடிப்பு , 9-ஆம் நாள், தீா்த்தவாரி பல்லக்கு, திருமஞ்சனம், புஷ்பப் பல்லக்கு அவரோஹனம், 10-ஆம்நாள், துவாதசாராதனம் திருமஞ்சனம், தங்க தோளுக்கினியாள் உற்சவமும் , தொடா்ந்து 5-நாள் மாலையில் விடையாற்று உற்சவமும் நடைபெறும்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. வெங்கடேசன், ஆய்வாளா் தக்காா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் கோவில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே ந... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டா் வி.டி.அரசு பொறுப்பேற்றாா். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய சிவசங்கா் கடந்த... மேலும் பார்க்க

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் கருடசேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை வைகாசி பிரம்மோற்சவம் கொட... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் வரவேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குழந்தைகளை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும் இனிப்புகளையும், பூக்களையும் கொடுத்து வரவேற்றனா். மு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 405 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 405 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச. அருண் ர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

மதுராந்தகம் மீனாட்சி உடனுறை திருவெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா: 3-ஆம் நாள் நிகழ்வு, அதிகார நந்தி சேவை, காலை 8.30. மேலும் பார்க்க