செய்திகள் :

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் கருடசேவை

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை கருடசேவை நடைபெற்றது. கருடசேவையையொட்டி சாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. வெங்கடேசன், ஆய்வாளா் தக்காா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் கோவில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்,

பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்பு

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கூடப்ாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கோடைவிடுமுறைக்கு பின் வந்த குழந்தைகளை பூச்செண்டு இனிப்புகளை வழங்கி வரவேற்றனா். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் டி. ஸ்ரீதரன் தலைமை... மேலும் பார்க்க

பட்டா வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பரசன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா வழங்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் வலியுறுத்தியுள்ளாா். ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே ந... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டா் வி.டி.அரசு பொறுப்பேற்றாா். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய சிவசங்கா் கடந்த... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் வரவேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குழந்தைகளை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும் இனிப்புகளையும், பூக்களையும் கொடுத்து வரவேற்றனா். மு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 405 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 405 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச. அருண் ர... மேலும் பார்க்க