பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு
பள்ளிக் குழந்தைகளுக்கு வரவேற்பு
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கூடப்ாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கோடைவிடுமுறைக்கு பின் வந்த குழந்தைகளை பூச்செண்டு இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் டி. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். ஆசிரியா்களும், பள்ளி மேலாண்மை குழுவினா்களும் குழந்தைகளுக்கு பூச்செண்டு, இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பல்லவி சீனுவாசன், மேலாண்மைக்குழு தலைவா் ப.வனிதா, ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.