செய்திகள் :

ஐபிஎல் 2025: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், வளரும் வீரர் விருது யாருக்கு? முழு விவரம்!

post image

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசன் நேற்றுடன் (ஜூன்.3) முடிவடைந்தது. இதில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

18 ஆண்டுகளாக போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் தனது கோப்பை கனவை பூர்த்தி செய்யாமல் இருக்கிறது.

இந்தத் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிக ரன்கள் அடித்து அசத்தினார். குஜராத் அணிக்காக விளையாடி சாய் சுதர்சன் 759 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் கோப்பை வென்ற அணிக் ரூ.20 கோடி ரொக்கத் தொகை அளிக்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோற்ற பஞ்சாப் அணிக்கு ரூ.12.50 கோடி வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2025 விருதுகள்- முழு விவரம்

1. ஆரஞ்சு கேப் (அதிக ரன்களுக்காக) - சாய் சுதர்சன் (759 ரன்கள்)

இந்த சீசனில் குஜராத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் 759 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 54.21ஆக இருந்தது.

பரிசு: ரூ.10 லட்சம்

2. பர்பிள் கேப் (அதிக விக்கெட்டுக்காக) - பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்)

குஜராத் அணிக்காக விளையாடிய பிரசித் கிருஷ்ணா 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் எடுத்தார்.

பரிசு: ரூ.10 லட்சம்

3. மிகவும் மதிப்பு மிக்க வீரர் - சூர்யகுமார் யாதவ் (320.5 புள்ளிகள்)

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 15 போட்டிகளில் 717 ரன்கள் குவித்தார். சராசரி 65.18ஆக இருந்தது. ஸ்டிரைக் ரேட் 167.92ஆக இருந்தது.

பரிசு: ரூ.15 லட்சம்

4. எமர்ஜிங் பிளேயர் (வளரும் இளம் வீரர்) - சாய் சுதர்சன் (759 ரன்கள்)

ஐபிஎல் போட்டிகளில் இளம் வயதில் அசத்தும் வீரர்களுக்கு அளிக்கப்படும் விருதை 23 வயதாகும் சாய் சுதர்சன் வென்றுள்ளார்.

இந்த சீசனில் குஜராத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் 759 ரன்களை எடுத்துள்ளார்.

5. சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - வைபவ் சூர்யன்ஷி - 206.6 ஸ்டிரைக் ரேட்

ஐபிஎல் தொடரில் அதி வேகமாக பேட்டிங் ஆடும் வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

பரிசு: எலெக்ட்ரிக் காரை பரிசாகப் பெற்றார்.

6. அதிக சிக்ஸர்கள் - நிகோலஸ் பூரன் (40 சிக்ஸர்கள்)

7. அதிக பவுண்டரிகள் - சாய் சுதர்சன் (88 ஃபோர்ஸ்)

8. அதிக டாட் பந்துகள் - முகது சிராஜ் ( 151 டாட் பந்துகள்)

9. சிறந்த கேட்ச் - கமிந்து மெண்டிஸ் (டெவால்டு பிரீவிஸுக்கு எதிராக பிடித்தது)

10. ஃபேர் பிளே விருது - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)

11. ஃபேண்டஸி கிங் - சாய் சுதர்சன் - 1495 புள்ளிகள்

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற... மேலும் பார்க்க