செய்திகள் :

ஃபஹத் ஃபாசிலுடன் நடிக்க வேண்டும்: ஆலியா பட்

post image

நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்க ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார் .

நடிகை ஆலியா பட் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கென நாயகிகளில் ஒருவரான இவர், நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து பெண் குழந்தைக்குத் தாயாக உள்ளார். தற்போது, நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஆலியா பட், “நடிகர் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பை மிகவும் மதிக்கிறேன். ஆவேஷம் எனக்கு பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ஃபஹத் நம்ப முடியாத மிகச்சிறந்த நடிகர். ஒருநாள் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இது ஃபஹத் ஃபாசில் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்!

10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்சமா!

சௌதியின் கிங்ஸ் கோப்பையை அல்-இத்திஹாத் கிளப் 10-ஆவது முறையாக வென்று அசத்தியது. சௌதி அரேபியாவின் பழைமையான போட்டிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கோப்பை என்று அழைக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் ‘ரசவாதி’

‘ரசவாதி’ திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சாந்தகுமார் - நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரொமாண்டிக் கிரைம் டிராமாவ... மேலும் பார்க்க

உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமாகிய நடிகை ஜோதிகாவுக்கு சூர்யாவுடன் 2006-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் இருக்கிறார்கள். தற்போது, திய... மேலும் பார்க்க

‘நரிவேட்டை’ படத்தில் காட்சிகள் நீக்கம்? படக்குழு விளக்கம்!

டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படத்தின் சில காட்சிகள், தணிக்கை வாரியத்தால் நீக்கப்பட்டுள்ளது என்று வெளியான செய்திகளுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில், இய... மேலும் பார்க்க

கருணாசுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி ஆலயத்தில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் அருகே கரந்தையில் முற்கால சோழர்களால் கட்டப்பட்டதும், இரண்டாயிரம் ... மேலும் பார்க்க

திருநாகேஸ்வரம் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்!

தஞ்சை: நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க