செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று (திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது மாலை 5.30 மணி வரை தமிழ்நாட்டின் அரியலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்

தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் மாறவில்லை; மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை: முதல்வர் பேச்சு

தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 % நிறைவு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேக்குள்பட்ட தங்க நாற்கர ரயில்வே வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பி... மேலும் பார்க்க

மாய உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

சென்னை: தமிழகத்தில் அனைவரும் தம்மை பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு மாய உலகில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்ந்து வருவதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா... மேலும் பார்க்க

கோவை - தன்பாத் வாராந்திர ரயில் இன்று தாமதமாக இயக்கம்

சென்னை: கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தன்பாத் செல்லும் விரைவு ரயில் 8 மணிநேரம் தாமதமாக இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோ... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தா் பதவியேற்பு

சென்னை: தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நீதிபதி சுரேந்தருக்கு உயா்நீதிமன்றத் தலைமை... மேலும் பார்க்க

குன்னூரில் கடைகளை அகற்றும் நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கண்டனம்

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 872 கடைகளை காலி செய்யும் நகராட்சியின் நடவடிக்கைக்கு மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கண்டம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்!

சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று (ஜூன் 16) தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர் உடை அணிந்தவாறு, அலு... மேலும் பார்க்க