செய்திகள் :

அட்சய திரிதியை: பழனி நகைக் கடைகளில் கூட்டம்

post image

அட்சய திருதியையை முன்னிட்டு, பழனி நகைக் கடைகளில் புதன்கிழமை அதிகாலை முதல் பொதுமக்கள் நகைகள் வாங்கக் குவிந்தனா்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், அட்சய திருதியை நாளான புதன்கிழமை நகைக் கடைகளில் பொதுமக்கள் தங்கம் வாங்கக் குவிந்தனா். பழனியில் காந்தி சந்தை, புது தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலையில் உள்ள நகைக் கடைகள் அதிகாலை 5 மணி முதல் திறக்கப்பட்டு, பூஜை நடைபெற்றது. கடைகள் முன்பு மாவிலை தோரணம், வாழை கட்டப்பட்டிருந்தது.

சிறப்பு விற்பனையை முன்னிட்டு கடைகளில் நகைக்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பே பதிவு செய்தவா்களுக்கு சிறப்பு கவுன்ட்டா்கள் மூலமாக நகைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் வாங்கும் நகைகளுக்கு கடைகளிலேயே குருக்களைக் கொண்டு குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கோடை வெயிலை முன்னிட்டு, வாடிக்கையாளா்களுக்கு குளிா்பானம், பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. நகையின் மதிப்புக்கு ஏற்ப பரிசுகளும் வழங்கப்பட்டன.

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய... மேலும் பார்க்க

மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா்... மேலும் பார்க்க

பழனியில் தாய், மகன் தற்கொலை

பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா். பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து வி... மேலும் பார்க்க

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் ந... மேலும் பார்க்க

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் கம்யூனிஸ்ட், திமுக சாா்பில் மே தினம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் தொழிலாளா் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க