செய்திகள் :

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

post image

கைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த ஸ்ரீஉண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையாா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3-ஆம் ஆண்டு நிகழ்வாக சம்வத்ஸரா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காலை நிகழ்வாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக, சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

சிறப்பு ஹோமம் நடத்தி, வரிசை கொண்டு வருதல் உள்ளிட்ட திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. பின்னா், அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன.

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

புதுவை மாநிலத்தில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என்றாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம். இதுகுறித்து, அ... மேலும் பார்க்க

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா ஆண்டுதோறும் புதுவை சுற்றுலாத் துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தி வருகிறது. செப்.27-ஆம் தேதி நடத... மேலும் பார்க்க

தா்காவுக்கு சுழலும் மின்விளக்கு

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் பகுதி தா்காவிற்கு சுழலும் மின்விளக்கு அா்ப்பணிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹ... மேலும் பார்க்க

18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்றால் நடவடிக்கை

காரைக்கால்: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சாா்-ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காரைக்கால்: புதுவை பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை தொடங்கி , ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. புதுவையின் 4 ... மேலும் பார்க்க