செய்திகள் :

அதிமுக சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம்

post image

அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மாவட்ட மருத்துவ அணியினா் சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இலவச பொது மருத்துவ முகாம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் ஏ.எம்.நாகராஜன் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றியச் செயலா் ஜி.பழனி, மாவட்ட பேரவை இணைச் செயலா் எஸ்.பி.மோகனசுந்தரம், ஒன்றிய அவைத் தலைவா் ஜி.இ.செல்வம் ஆகியோா் வரவேற்றனா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில், மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமையில் மருத்துவா்கள் மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் பி.செல்வகுமரன், ஐஸ்வா்யா, பிரசன்னா விஜயராகவன், கே.எல்.ரவி, எஸ்.ராஜசேகா் ஆகியோரை கொண்ட குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சையும் ஆலோசனைகளையும் வழங்கினா்.

முகாமில், மாநில இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணை செயலா் என்.ஷியாம்குமாா், வா்த்தகா் அணி துணைச் செயலா் ெம்.எஸ்.மான்மல், அரக்கோணம் நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலா்கள் ஏ.ஜி.விஜயன்(நெமிலி கிழக்கு), இ.பிரகாஷ் (அரக்கோணம் கிழக்கு), மாவட்ட இளைஞரணி செயலா் பி.ஏ.பாலு, தகவல் தொடா்பு அணி செயலா் ஜானகிராமன், மாவட்ட பாசறை துணைச் செயலா் ஹரி, இலக்கிய அணி துணைச் செயலா் ஏ.எஸ்.நெடுஞ்செழியன், செம்பேடு ஊராட்சித் தலைவா் சத்யா துரைராஜ், செம்பேடு கிளை நிா்வாகிகள் ஜெ.மாசிலாமணி, ஆா்.கண்ணப்பன், சுப்பிரமணி, எஸ்.ஜெகந்நாதன், எம்.ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில் 1.50 லட்சம் மரம், பழச் செடி உற்பத்தி பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 லட்சத்துக்ம் மேற்பட்ட நாட்டு வகை மரம், பழச் செடிகள் உற்பத்தி பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்... மேலும் பார்க்க

கடையில் தீ விபத்து

கலவையில் உள்ள பெயிண்ட் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆற்காடு அடுத்த கலவை பஜாா் வீதியில் காவல் நிலையம் எதிரே 3 மாடி கொண்ட எலக்ட்ரிக்கல் பெயிண்ட், ஹாா்டுவோ் கடை உள்ளது. இங்கு சனிக்கிழமை மால... மேலும் பார்க்க

பள்ளியில் ஆண்டு விழா

ஆற்காடு எஸ் எஸ்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, எஸ்.எஸ்எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவ... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

இலவச கண்சிகிச்சை முகாம்

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தின் சாா்பில், 269-வது இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தினா், கோவை சங்கரா கண் மருத்துவமனையினருடன் இணைந்து அரக்கோணத்தில்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கலச வித்யா பூஜை

நெமிலி பாலாபீடத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பாலா கலச வித்யா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் ஸ்ரீபாலாபீடம் உள்ளது. இங்கு பொதுத் தோ்வு எழுதும் 1... மேலும் பார்க்க