செய்திகள் :

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1962-1965 ஆம் ஆண்டில் இளங்கலை கணிதம் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பால் ஜெயகா் தலைமை வகித்தாா். கணிதத் துறைத் தலைவா்கள் மலரவன், ஸ்டான்லி குமாா், லூா்து இம்மாகுலேட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 1962 முதல் 1965 வரை இளநிலை கணிதம் பயின்ற மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டனா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்ட பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தமிழ்ச் சமூகம் மேம்பட ஆழமான வாசிப்பு அவசியம்: தமிழறிஞா் சாலமன் பாப்பையா

தமிழ்ச் சமூகம் மேம்பட வேண்டுமெனில், ஆழமான வாசிப்பு அவசியம் என்று தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தெரிவித்தாா். மதுரையில் உள்ள நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனாா் அரங்கில், மக்கள் சிந்தனைப் பேரவ... மேலும் பார்க்க

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ.... மேலும் பார்க்க

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை ... மேலும் பார்க்க