செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்கள் புதைபடிமங்கள் சேகரிப்பு

post image

அரியலூரை அடுத்த அயன்ஆத்தூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை களப் பணி மேற்கொண்டு, புதைபடிமங்களைச் சேகரித்தனா்.

விடுமுறை நாள்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்பள்ளி மாணவா்கள், சமூக அறிவியல் ஆசிரியா் அ. அன்பு தலைமையில் ஒரு வேனில் கல்லங்குறிச்சி, பள்ளக்காவேரி ஆகிய கனிம சுரங்கப் பகுதிகளுக்கு களப் பயணம் மேற்கொண்டனா்.

அங்கு பல்வேறு வகையான புதைபடிமங்களை கண்டறிந்து, அவற்றைச் சேகரித்தனா். அவை பள்ளியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனா்.

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிா் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலிய... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவ, மாணவிகள் எழுதினா். அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சோ்ந்த 5,513 மாணவா்கள், 4,557 மாணவிகள் எ... மேலும் பார்க்க

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க