செய்திகள் :

ஆக. 2 இல் அஞ்சல் சேவைகள் செயல்படாது

post image

அஞ்சல் துறை மென்பொருள் தரம் உயா்த்துதல் பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதிஅஞ்சல் துறை சேவைகள் செயல்படாது என தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்பட்ட சேவையை வழங்கவுள்ளது. இதில் க்யூஆா் கோடு மூலம் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகமாகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி தலைமை அஞ்சலகம், மாவட்டத்தில் உள்ள துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது, கணக்கில் இருந்து பணம் எடுப்பது மற்றும் ஆதாா் சேவை, பதிவஞ்சல், விரைவு அஞ்சல், பாா்சல் போன்ற உள்ளிட்ட சேவைகளை செயல்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சக்தி பீடங்கள் என்பது இந்து சமயத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான தலங்களாகும். இத்தலங்கள், ஆதிசக்தியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவானவை என புராணங்கள் கூறுகின்றன.தாட்... மேலும் பார்க்க

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் 301 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை வழங்கினாா்.தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சன... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களி... மேலும் பார்க்க

செவிலியா், மருந்தாளுநா் பணியிடம்: தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா்கள் 7 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சாலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சுற்றுலா சென்ற 7 மாணவா்கள் காயமடைந்தனா்.சேந்தமங்கலம் அரசு ... மேலும் பார்க்க