செய்திகள் :

ஆதி கருவண்ணராயா் கோயில் மாசி மகம் திருவிழா

post image

ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் திருவிழாவில் பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் ஆதி கருவண்ணராயா் பொம்மாதேவியாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பொங்கல் வழிபாடு மற்றும் கிடா பலியிடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் சுவாமிக்கு பொங்கல் வைத்தும், கொண்டுவந்த கிடாக்களை பலியிட்டும் வழிபாடு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து மாயாற்றில் இருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு ஆதி கருவண்ணராயா் மற்றும் பொம்மதேவியாா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி கோயிலுக்கு குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா். ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு

பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் தனியாா் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். புன்செய்புளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தியாக மூா்த்தி (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரி... மேலும் பார்க்க

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா... மேலும் பார்க்க

3 இடங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்த மையம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்களை திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இத்தோ்வு மாா்ச் 25-ஆம்... மேலும் பார்க்க