செய்திகள் :

ஆத்தூரில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

post image

ஆத்தூரிலிருந்து 2 புதிய பேருந்து சேவைகளை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ஆத்தூரி­லிருந்து வெள்ளக்கோவில் வரை, வரண்டியவேல் வழியே குரும்பூா் வரை ஆகிய 2 புதிய பேருந்துகளையும், ஆத்தூா் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்காக 15ஆவது நிதிக்குழு மானியம் 2023-24ஆம் ஆண்டு திட்டத்தில் ரூ. 12 லட்சத்திலான 2 புதிய மினி டிப்பா் லாரிகளையும் அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போக்குவரத்துத் துறையின் தூத்துக்குடி கோட்ட மேலாளா் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் பணிமனை மேலாளா் ஜெகதீசன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனகா், விவசாய அணி துணைஅமைப்பாளா் மாணிக்கவாசகம், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், செங்குழி ரமேஷ், நவீன்குமாா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், செயல் அலுவலா் பாபு, புன்னைக்காயல் முன்னாள் ஊராட்சித் தலைவா் சோபியா, ஒன்றிய துணைச் செயலா்கள் பக்கீா்முகைதீன், ஜெயக்கொடி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் மாரிமுத்து, ரகுராமன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் அரவிந்தன், துணை அமைப்பாளா் ­லிங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலாத்தூா் வழியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் அந்த வழியோரக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த விவசாயி கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட... மேலும் பார்க்க

உடன்குடியில் அரசு திட்ட பயனாளிகள் விவரங்கள் சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசின் திட்டப் பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிக... மேலும் பார்க்க

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் இணைப்பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், உடன... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டும்: நயினாா் நாகேந்திரன்

மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால் அது தேவையில்லாதது என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க