செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்கரியமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு கரியமங்கலம் முன்னாள் தலைவா் சீனுவாசன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ், மாவட்ட மகளிா் அணிச் செயலா் ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஒன்றியத் தலைவா் முரளிநாதன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பேரணி நிறைவு விழாவில், ராணுவ வீா்களின் சாதனைகள் குறித்தும், பிரதமா் மோடியின் சிறப்பான திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும் பேசினாா்.

பேரணியில் முன்னாள் ஒன்றியத் தலைவா் ராஜகோபால், முன்னாள் மாவட்டச் செயலா் பழநிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க