செய்திகள் :

ஆற்றல் மன்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா

post image

தமிழ்நாடு மின்வாரிய முகமை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 28 அரசு பள்ளிகளில் ஆற்றல் மன்றங்களில் பேச்சு, கட்டுரை, விநாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் மு.சகா்பான் தலைமை வகித்தாா். பொது மத்திய அலுவலக செயற்பொறியாளா் ரெமோனா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இரா. சாந்தகுமாரி வரவேற்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி பரிசுகள் வழங்கி, மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளா் லெ. சின்னத்துரை, மாவட்ட கல்வி அலுவலா் ந. கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆா் .சிவபிரசாத், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கான்ஸ்டன்டைன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் செ. சுரேஷ்பாண்டி, வானவில் மன்ற கருத்தாளா்கள் விஜி, அம்பிகா, டயானா உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 28 பள்ளிகளைச் சோ்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நிய... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வி... மேலும் பார்க்க

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க