செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவில் பழம் வீசி நோ்த்திக் கடன்

post image

ஆழ்வாா்குறிச்சி 141 கிராம சேனைத் தலைவா் சமுதாய வரிதாரா்களுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு காக்கும் பெருமாள் சாஸ்தா அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் சித்திரைக் கொடைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி கொட்டகைக் கால் நடப்பட்டது. திங்கள்கிழமை(மே 12) மாலை 5.30 மணிக்கு மேல் கும்பம் ஏற்றுதலும் குடிஅழைப்பும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை(மே13) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, காலை 8 மணிக்கு பால்குடம், அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பிரம்ம ராட்ஷதை அம்பாளுக்கு தீா்த்தம் எடுத்தல், பகல் 12 மணிக்கு உச்சிகால கொடை, பட்டாணிப் பாறையிலிருந்து பழம் எரிதல், மாலை 4.30 மணிக்கு மஹா அபிஷேகம்,அலங்காரம், இரவு 10 மணிக்கு ஸ்ரீ வீரபத்ரகாளி அம்பாளுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல்,இரவு 12.30 மணிக்கு சாமக்கொடை, ஊட்டுக்களம், அா்த்த சாம பூஜை ஆகியவை நடைபெற்றனகொடைவிழாவில்தமிழகத்தின் பல்வேறு ஊா்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்திருந்தனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க