செய்திகள் :

ஆா்ஜென்டினா அருகே நிலநடுக்கம்

post image

ஆா்ஜென்டீனா அருகே தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டிரேக் பாஸேஜ் பகுதியில் உள்ளூா் நேரப்படி இரவு 11:16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.

ஆா்ஜென்டீனாவின் உஷுவாயாவிலிருந்து 710 கி.மீ. தொலைவில், 10.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

சிலி அதிகாரிகள் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனா். இருந்தாலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், உலக நாடுகளை வரி விதிப்பு என்ற வார்த்தை மூலம் அதிகாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்புக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது சீனா - பிரேசிலின் அடுத்த நகர்வு.ரஷியாவிடமிரு... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காஸா பகுதியில் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்தல் (ஐபிசி) அமைப்பு அறிவித்துள்ளது.சா்வதேச அங்கீகாரம் பெற... மேலும் பார்க்க

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதையடுத்து, ரஷியா எண்ணெயை இன்னமும் வாங்கி வரும் ஹங்கேரி, ஸ... மேலும் பார்க்க

கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு

கொலம்பியாவில் காா் குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டா் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா். ஆன்டியோகியா பகுதியில், கோகோ இலை பயிா்களை அழிக்க 12 போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டா்... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என அந்நாட்டின் இடைக்கால அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.வங்கதேசத்தின், அவாமி லீ... மேலும் பார்க்க

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்ல... மேலும் பார்க்க