செய்திகள் :

``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

post image

இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி,

வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை
மழை

இந்திய வானிலை மையம் அறிக்கை

கடந்த வாரம், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை படி,

தமிழ்நாட்டில் பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

"அதன்படி, அக்டோபர் 16-18 தேதிகளில், பருவமழை இந்தியப் பகுதிகளில் விலகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக் காற்று வீசலாம்.

அந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் தொடங்கலாம்" என்று கூறப்பட்டிருந்தது.

இது கூட, இன்றைய மழைக்கான காரணமாக இருக்கலாம்.

குன்னூர்: விடிய விடிய கனமழை, சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்; உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை அறிக்கை; வீக் எண்ட் பிளான் கவனம் மக்களே!

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் வடகிழக்குப் பருவமழை; எந்தெந்த தேதிகளில்? - இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம் நேற்று வாராந்திர வானிலை கணிப்பை வெளியிட்டது. வடகிழக்குப் பருவ மழை எப்போது? அதில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - வானிலை மையம் அறிக்கை

'அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?' என்பதை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்... மேலும் பார்க்க

Rain Update: அக்டோபர் 10 வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பிற்பகலுக்குப் பிறகு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மாலை ஆரம்பிக்கும் மழை நள்ளிரவைத் தாண்டியும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 1,000 பேர் சிக்கித்தவிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே தி... மேலும் பார்க்க