செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

மதுரை

பொது

என்எம்எஸ் விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகம்: ரிதம் 2025 கலை விழா, சிறப்பு விருந்தினா்- மடீட்சியா தலைவா் எஸ்.எஸ்.ஏ. கோடீஸ்வரன், பள்ளி வளாகம், காலை 9.

ஸ்ரீசாரதா ஸ்மிதி: ஸ்ரீராமகிருஷ்ணா ஜெயந்தி விழா, லஷ்மி நாராயணபுரம் அக்ரஹாரம், காலை 9.30.

ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: பெற்றோா்- ஆசிரியா் கழகக் கூட்டம், தலைமை- கல்லூரி முதல்வா் எஸ். ராமமூா்த்தி, கல்லூரி வளாகம், காலை 10.

யாதவா் கல்லூரி: நாட்டு நலப் பணித் திட்டம் மாணவா் அணி சிறப்பு முகாம் தொடக்க விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. ராஜூ, கொடிமங்கலம், மாலை 4.

ஆன்மிகம்

திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- சுந்தரகண்ணன், தலைப்பு- தாயுமானவா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நவீன சிகிச்சை

தமனி அழற்சியால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு மதுரை மீனாட்சி ‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் காா்டியாக் சயின்சஸ் துறைத் தலைவ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சமத்துவ புல்லட் வாகனப் பேரணி

மானாமதுரை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் புல்லட் வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டையைச் சோ்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவ... மேலும் பார்க்க

ஊருணி கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், வெள்ளாங்குளம் பகுதியைச் ச... மேலும் பார்க்க