செய்திகள் :

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்மீதான சொத்துக் குவிப்புவழக்குவிசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி.விஜயபாஸ்கர். ... மேலும் பார்க்க

பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நடப்பாண்டில் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியிருப்பதால், இரண்டாவத... மேலும் பார்க்க

தஞ்சையில் முதல்வர் மருந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் ஸ்டாலின் திடீரென பார்வையிட்டார். அப்போது, மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து பணியாளரிடம் நேரடியாக கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள... மேலும் பார்க்க

விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து அவர்கள் ஜூன் 15ஆம் தேதி திருவனந்தபுரத்தில் திடீர் உடல்நலக் குறைவு... மேலும் பார்க்க

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் லண்டனிலேயே தரையிறங்கிய விமானம்

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்... மேலும் பார்க்க