செய்திகள் :

இலங்கையில் துவங்கியது பராசக்தி படப்பிடிப்பு!

post image

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் துவங்கியுள்ளது.

அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.

இதையும் படிக்க: தொன்மக் கதையை இயக்கும் ராஜமௌலி?

இங்கு, மதுரை ரயில் நிலையம் சார்ந்த காட்சிகள் மற்றும் தில்லியில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்தப் படப்பிடிப்பில் நடிகர் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார்.

நெட்பிளிக்ஸில் தண்டேல் முதலிடம்!

சாய்பல்லவி, நாக சைதன்யா நடித்த தண்டேல் நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம்... மேலும் பார்க்க

நிறம் மாறும் உலகில்: ராவணன் பாடல் விடியோ..!

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் ராவணன் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், ச... மேலும் பார்க்க

தேசிய இளையோர் தடகளம்: 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை!

தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தினார் உத்தரகண்ட் வீரர் சுராஜ் சிங். 20-ஆவது தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் யு-18 பிரிவில் படில்புரா ஸ்... மேலும் பார்க்க

ஓம் காளி ஜெய் காளி - இணையத் தொடர் டிரைலர் வெளியீடு!

நடிகர் விமர் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரைலர் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்து வழங்கும் புதிய இணையத் தொடர் ’ஓம் காளி ஜெய் காளி’. நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடர... மேலும் பார்க்க

அரக்கனை வீழ்த்தினார்களா அஷ்ட காளிகள்? சுழல் - 2 விமர்சனம்!

‘ஓரம் போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது ‘சுழல் - 2’ தொடர்.ச... மேலும் பார்க்க

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க