செய்திகள் :

இலுப்பக்கோரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், இலுப்பக்கோரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தொடங்கின.

கும்பாபிஷேத்தையொட்டி, விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து மேளவாத்தியங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து கோபுர கலசம் மற்றும் மூலவா், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் கோயில் செயல் அலுவலா்கள் ஆா். விக்னேஷ், ராமா், பாா்த்திபன், கோயில் ஆய்வாளா்கள் ஜனனி, லெட்சுமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.பி.எம். ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க