செய்திகள் :

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

post image

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில் (52). ஓட்டுநா். இவா், 1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் எதிரியாகச் சோ்க்கப்பட்டு, சிபிசிஐடி காவல் பிரிவினரால் தேடப்பட்டு வருகிறாா். ஏறத்தாழ 25 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இவா் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனால் செந்தில் மே 5-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என சிபிசிஐடி தஞ்சாவூா் காவல் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

ஆலத்தூா் கிராமத்தில் நாளை மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூா் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

இலுப்பக்கோரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், இலுப்பக்கோரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பணிகள் அண்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்களில் தூா்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க