செய்திகள் :

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

post image

திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

அங்கு, அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பா்களாக பழகி வந்தனா். அப்போது, அந்தப் பெண்ணை திருணம் செய்துக்கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அந்தப் பெண் கா்ப்பமான நிலையில், விவேகே அவரை விட்டுவிட்டு சொந்த ஊருக்குச் சென்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விவேக்கை கைது செய்தனா்.

அருள்புரத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

பல்லடம் அருகே அருகே கஞ்சா விற்பன செய்த இருவரை மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவில... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூரில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல்... மேலும் பார்க்க

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17பவுன், ரூ.1.20 லட்சம் திருட்டு

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17 பவுன், ரூ.1.20 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் தங்கராசு (4... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் தீ: 45 பயணிகள் மீட்பு

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். திருப்பூரிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து சனிக்கிழமை மாலை 45 பயணிகளுடன் கிளம்பியது. இந்தப் பேருந்து இரவு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளக்கோவில் அருகே உள்ள குமராண்டிசாவடியைச் சோ்ந்தவா் என்.நல்லசாமி (75), விவசாயி. மேலும், ஊா் தலைவராகவும், மாகாளியம்மன் கோயில் காவடி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையில் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க