செய்திகள் :

இஸ்ரேலுக்கு எதிராக... கத்தாரில் 50 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

post image

கத்தாரில் இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் பங்கற்கும் அவசர ஆலோசனை கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 15) நடைபெறுகிறது.

இதனிடையே, அதே நாளில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்குச் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேமில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஹமாஸ் படைக்கு எதிரான இஸ்ரேலின் ரானுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிப்பதை மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய சந்திப்புக்கு முன், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல் தாணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இஸ்ரேலைக் கண்டித்து கத்தாரில் அரபு - இஸ்லாமிய தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

Arab and Islamic leaders convene in Qatar after Israeli attack on Hamas

நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் இன்று(செப். 15) பதவியேற்றுக் கொண்டனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத... மேலும் பார்க்க

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சாா்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு!

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதே... மேலும் பார்க்க

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் போப் லியோ!

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா். பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பா... மேலும் பார்க்க

வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!

அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க