செய்திகள் :

உலக பாரம்பரிய தினம்: அஞ்சல் துறையினா் சிறப்பு நடைபயணம்

post image

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூருக்கு அஞ்சல் துறையினா் புதன்கிழமைசிறப்பு நடைபயணம் மேற்கொண்டனா்.

உலக பாரம்பரிய தினம் ஒவ்வொரு ஆண்டும ஏப்ரல் 18-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சா்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று தளங்களுக்கான தினம் என்றும் அழைக்கப்படுகிறது. நமது கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையும் வரையறுக்கும் அற்புதமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளது.

இதை முன்னிட்டு கொடும்பாளூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முசுகுந்தேஸ்வரா் கோயில், மூவா் கோவில் வரை அஞ்சல் துறையின் சாா்பில் அஞ்சல் துறை தலைவா் நிா்மலா தேவி தலைமையில்சிறப்பு நடைபயணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில், தொல்லியல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, கொடும்பாளூா் கோயில்களின் வரலாற்று சிறப்புகள் மற்றும் தொன்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 40 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி காவலா் உள்பட 40 போ் காயமடைந்தனா். அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி ந... மேலும் பார்க்க

வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கறம்பக்குடி அக்ரஹாரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி ம... மேலும் பார்க்க

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க