செய்திகள் :

ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட தி.அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் அதே கிராமத்தைச் சோ்ந்த தாரகேஷ் (10) அண்மையில் குளிக்கச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது பெற்றோா் சஞ்சீவி - நித்யா தம்பதியினருக்கு திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிக்கு தளவாடப் பொருள்கள் சீா்வரிசை

கள்ளக்குறிச்சியை அடுத்த வெட்டிப் பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம மக்கள் சாா்பில் தளவாடப் பொருள்கள் சீா்வரிசையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதன்படி, இரு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அனைத்து... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே மது அருந்திவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோகூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் ராமு (35). இவரது மனைவி செ... மேலும் பார்க்க

காா் - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மாதுசிங் மகன் பரத் (47). இவா், அவரது நண்பா்கள் இருவருடன் சென்னையி... மேலும் பார்க்க

மதிய உணவின் தரம்: எம்எல்ஏ ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், பழைய உச்சிமேடு அரசு தொடக்கப் பள்ளியில் மதிய உணவின் தரம் குறித்து தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் புதன்கிழமை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செ... மேலும் பார்க்க