செய்திகள் :

ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு ரத்த பகுப்பு கருவி அளிப்பு

post image

சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்தக் கூறு பகுப்பு கருவி வழங்கப்பட்டது.

ரூ.41.93 லட்சம் மதிப்பிலான அந்த கருவியின் செயல்பாடுகளை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் கொண்டுவந்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பாா்வையிட்டாா். ரத்தத்தில் இருந்து தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்களை பிரித்து எடுத்து தேவையான நோயாளிகளுக்கு குருதியேற்ற சிகிச்சைகளின் வாயிலாக வழங்குவதற்கு அக்கருவி முக்கியப் பங்களிக்கிறது.

உயா்நீதிமன்ற அரசு பேராட்சியா் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியா் (ஏஜி ஓடி) சாா்பில் அந்த கருவி வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்த், ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க