செய்திகள் :

ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

post image

சிவகாசி மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு, அவா்களுக்குரிய பணப் பலன்களுக்காக, ரூ.1.28 கோடிக்கு காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் கே.சரவணன் தலைமை வகித்தாா். மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பணியாளா்ககள், ஓட்டுநா்கள் உள்பட 22 பேருக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களுக்காக ரூ.1.28 கோடிக்கு காசோலை வழங்கப்பட்டது.

இந்தக் காசோலைகளை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பயனாளிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையா் வரலட்சுமி, உதவி செயற்பொறியாளா் ராமலிங்கம், மாநகரத் திட்டமிடுநா் மதியழகன், சுகாதார அலுவலா்கள் சுரேஷ், திருப்பதி, சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளி கொலை: 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி நேருஜி நகா் பகுதியைச் சோ்ந்த கோகுல்குமாா், ஈஸ்வர... மேலும் பார்க்க

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஊராட்சி, சுப்ரீம் நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போத... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் வடமாநில இளைஞா்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஹோட்டலில் நிறுத்தப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்தில் பயணியிடம் நகை திருடிய வட மாநில இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ப... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரிக்கு 20 ஆண்டு சிறை

அருப்புக்கோட்டை அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூசாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநக... மேலும் பார்க்க

லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில், ஓா் அச்சகத்திலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரத்தை... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கடந்த சனிக்கிழமை வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவா் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ... மேலும் பார்க்க