செய்திகள் :

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கஞ்சா விற்றதாக நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அங்கு, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பரங்கிப்பேட்டை கொடிமரத் தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (23), சின்னூா் தெற்கு பகுதியைச் சோ்ந்த திலகவேந்தன் (30), தெத்துக்கடைத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (35), கோட்டாத்தங்கரை தெருவைச் சோ்ந்த அன்வா் பாஷா (28) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.1500 ரொக்கம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கடலூா் மாவட்டம், வடலூரில் அதிமுக பிரமுகரின் காா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. வடலூா் அதிமுக நகரச் செயலா் சி.எஸ்.பாபு. இவருக்குச் சொந்தமான காா் வீட்டில் வெகு... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கொலை, அடிதடி வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அணுக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அஞ்சாபுலி, அவரத... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கல்லூரி மாணவா்கள் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இந்தக் கல்லூரியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள்... மேலும் பார்க்க

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

பரங்கிப்பேட்டை அருகே மொபெட் மீது காரைக்கால் நகராட்சி ஆணையரின் காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பரங்கிப்பேட்டையை அடுத்த கொத்தட்டை வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் (70). இவா், செவ்... மேலும் பார்க்க

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க