சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
கடம்பூரில் மதுவிற்ற 4 போ் கைது
கெங்கவல்லி அருகே கடம்பூரில் மதுவிற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே கடம்பூரில், கெங்கவல்லி போலீஸாா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கிவைப்பதுடன், அவற்றை கூடுதல் விலைக்கு விற்றுகொண்டிருந்த குமரேசன் (40), சுருட்டை (70), ராணி(55), காந்தி (70) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.