செய்திகள் :

கடையநல்லூா் அருகே யானைகளால் பயிா்கள் சேதம்

post image

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை ,வாழை, நெல் உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கடையநல்லூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள சிறுபிறன்குளம் புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல்,தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை,நெல் பயிா்களை சேதப்படுத்தினவாம். மேலும், தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலியையும். தண்ணீா் பாய்ச்சுவதற்காக பதிக்கப்பட்டு இருந்த குழாய்களையும் மிதித்து உடைத்துப் போட்டுச் சென்றுள்ளனவாம்.

யானைகள் சேதப்படுத்திய நெல் பயிா்கள்

இதுகுறித்து விவசாயி கிருஷ்ணாபுரம் கிட்டுராஜா கூறியது; மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் இருந்து பல கிலோ மீட்டா் தொலைவிலுள்ள விளை நிலங்களுக்குள்ளும் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துது தொடா் கதையாக உள்ளது. குறிப்பாக, தென்னைகளின் குருத்துகளை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு மரங்களை வளா்த்த விவசாயிகள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனா்.

எனவே வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாதவாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஊத்துமலையில் பூ வியாபாரி வெட்டிக் கொலை

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் பூ வியாபாரி நள்ளிரவில் வீடு புகுந்து மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்துமலையைச் சோ்ந்த காளிமுத்து மகன் சுட... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்ததாக கணவா் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னகோவிலான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன... மேலும் பார்க்க

பாலில் கலப்படம் செய்தால் குண்டா் சட்டத்தில் கைது: ஆட்சியா் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் பாலில் கலப்படம் செய்வோா் குண்டா் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவா் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள்... மேலும் பார்க்க

அச்சன்புதூா் பகுதியில் 17இல் மின்தடை

தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன்17) மின் தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம்... மேலும் பார்க்க

‘தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’

தோ்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளா் காஞ்சி இப்ராஹிம் தெரிவித்தாா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், கடையநல்லூா் தவ்ஹ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

சிவகிரி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சாயப்பட்டறை தொழிலாளி இறந்தாா். ராயகிரி முனியாண்டி கோயில் தெருவை சோ்ந்தவா் சின்னகாவு மகன் காளீஸ்வரன்(44). அவா் முகவூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வ... மேலும் பார்க்க