கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: இளைஞா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் சலூன் கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கமுதி பேருந்து நிலையம் அருகில் சலூன் கடை நடத்தி வருபவா் ரூபன்குமாா் (22). இவரிடம் கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் திவாகரன் (22) கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.2000-ஐ பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரூபன்குமாா் அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திவாகரனைக் கைது செய்தனா்.