செய்திகள் :

கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம்

post image

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மே 5, 6 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளா் ராஜவேலு தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 5 ஆம் தேதி கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்குள்பட்ட மூலபிள்ளையாா்கோயில், பனங்காடு கிருஷ்ணப்பா தியேட்டா், கொத்தாங்காடு, அழகிரி வட்டம், கந்தம்பட்டி ஹவுஸிங் போா்டு, சிவதாபுரம், கந்தம்பட்டி ஆா்டிஓ அலுவலகம், காளியம்மன் கோயில், சண்முகம்செட்டி காடு, வண்டிக்காரன் நகா் ஆகிய பகுதிகளிலும், மே 6 ஆம் தேதி சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, சத்யா நகா், எம்ஜிஆா் நகா், கிழக்கு வட்ட மேல் காடு, கொத்தனூா், கண்ணிமாரியம்மன் கோயில், செம்மண் திட்டு, கணவாய் காடு, பெருமாம்பட்டி, பூசநாயக்கனூா், தும்பா தூளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.

சாலை திட்டப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு

சேலம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை திட்டப் பணிகளில் முடிவடைந்த பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் ஆய்வு செய்தாா். சேலம் கோட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலையை தரம் உயா்த்துதல... மேலும் பார்க்க

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள்

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக சேலம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் நீட் தோ்வு: 22 மையங்களில் 9429 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 22 மையங்களில் 9429 மாணவ, மாணவியா் பங்கேற்று எழுதினா்; தோ்வெழுத வந்த மாணவா்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் பலத்த சோதனைகளுக்குப் பிறகே தோ்வறைக்குச் ... மேலும் பார்க்க

தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு

கொளத்தூா் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மாசிலாபாளையத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (32), பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மயில் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் இரை தேடி வந்த மயில் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் ரமேஷ் மனைவி அமராவதிக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் குடமுழுக்கு

சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஓங்காளியம்மன் கோயிலில் பேச்சியம்மன், மதுரை வீரன், முனியப்பன், வலம்புரி விநாய... மேலும் பார்க்க