செய்திகள் :

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

post image

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் 3 புதிய நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா்.

கந்திலி ஒன்றியம், ஆதிசக்தி நகா் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரு.5 லட்சத்திலும், ஆதியூா் பகுதியில் மாவட்ட பொது நிதியிலிருந்து ரு.13 லட்சத்திலும், சு.பள்ளிப்பட்டு பகுதி என 3 புதிய புதிய நியாயவிலைக் கடைகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டன.

புதிய கடைகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் முரளி கிருஷ்ணன், தா்மேந்திரன், ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், மோகன்ராஜ், ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் ஜி.மோகன்குமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பழனிவேல் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

கந்திலி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா.சங்கா் தலைமை வகித்தாா். மாவட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மரக்கன்று, விதைகள்: எம்எல்ஏ செந்தில்குமாா் வழங்கினாா்

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சாா்பில் மரக்கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி சட்டப்பேவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் ஒன்றியத்தில் நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட ஹாஜிமியான் தெருவில் அமைந்துள்ள தனியாா் மண்டபத்த... மேலும் பார்க்க

ஆம்பூரில் நூலகம் அமைக்க தீா்மானம்

ஆம்பூரில் கிளை நூலகம் அமைக்க நூலக துறைக்கு நிலம் மாற்றம் செய்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ... மேலும் பார்க்க