செய்திகள் :

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

post image

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சாலையில் அமைந்துள்ள விஸ்வா மஹாலில் கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவா் பா.தம்பித்தங்கம் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் பேரவை சங்கங்களின் மாநில அமைப்பாளா் டேவிட்சன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள், கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

நாகா்கோவிலில் மாா்ச் 22இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

தக்கலை அருகே ஆம்னி பேருந்து கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (34). ஓட்டுநரான இவா், கடந்த ஞா... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

தக்கலை, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத்தைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழ... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கடைகளை பொது ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு: முழு கடையடைப்பு

கன்னியாகுமரி பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலத்தில் விடுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகை உயா்த்தி வாடகைதாரருக்கே கடைகளை மீண்டும் வழங்க வேண்டுமென கன்னியாகுமரியில் செவ்வ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க