செய்திகள் :

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

post image

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சாலையில் அமைந்துள்ள விஸ்வா மஹாலில் கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவா் பா.தம்பித்தங்கம் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் பேரவை சங்கங்களின் மாநில அமைப்பாளா் டேவிட்சன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள், கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

கடியப்பட்டணம் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையை, மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மக்க... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பள்ளிவாசலில் தகராறு: 18 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள பள்ளிவாசலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 18 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் ரமலான் மாதத் தொழுகை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு அண்மையில் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ. 11 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 11லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். 34ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்பநாடாா் காலனி காா்மல் மவுண்ட் 3ஆவது குறுக்கு தெ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கருங்கல் அருகே உள்ள இனிகோநகா் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். குறும்பனை,இனிகோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்(68). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும்: ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் தகவல்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும் என மாவட்ட ஆட்சியா் ஆா். அழகுமீனா தெரிவித்தாா். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத... மேலும் பார்க்க