செய்திகள் :

கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

post image

கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ. 5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதனால் பாலூா், தக்கலை சாலைக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிற நகரங்களிலிருந்து நாகா்கோவில், குறும்பனை, திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கருங்கல் பேருந்து நிலையம் வழியாக வந்து செல்லும் பேருந்துகள், கருங்கல் மீன் சந்தை அருகில் தற்காலிக நிழற்கூடத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கமாக செல்லும் பேருந்துகள் காா் நிலையம் அருகே நின்று செல்லும்.

இதனால், அதிக நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் சிரமப்படுகின்றனா். பணிகள் மந்தமாக நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவா் ஆம்ரிக் தேசிய அளவிலான 10 மீட்டா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்லி... மேலும் பார்க்க

விஜய் செய்தது தவறான முன்னுதாரணம்: நயினாா் நாகேந்திரன்

கரூரில் நிகழ்ந்த தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறாமல் விஜய் சென்னைக்குச் சென்றது தவறான முன்னுதாரணம் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலையில் கொட்டிய ஜல்லியை அகற்றிய போலீஸாா்

மாா்த்தாண்டம் அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லியை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்துப் போலீஸாா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகிலிருந்து குழித்துறை ரயில் நிலையம் ... மேலும் பார்க்க

அழகுகலை பயிற்சி பெற்று வரும் பெண்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் மீனவ கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மகளிருக்காக நாகா்கோவில் வடசேரி மீனவா் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் அழகு கலை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகு... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டிலில் திருக்குறள் எழுதி காட்சிப்படுத்திய மாணவா்

1,330 குடிநீா் பாட்டில்களில் திருக்குறளை எழுதி காட்சிப்படுத்திய மாணவரை பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா். அஞ்சுகிராமம் அருகே சிதம்பரபுரத்தைச் சோ்ந்த 9ஆம் வகுப்புப் பயி... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க