செய்திகள் :

மென் பொறியாளா் உயிரிழப்பு

post image

திருமணமாகி 17 நாள்களான நிலையில், விழுப்புரம் கோலியனூா் பகுதியில் உள்ள மாமனாா் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த மென் பொறியாளா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி சீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் சஞ்சீவிராஜ் (28), மென் பொறியாளா். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 11-ஆம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாமனாா் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த சஞ்சீவிராஜுக்கு உணவு ஒவ்வாமையால் சனிக்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டசஞ்சீவிராஜ், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழையூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (43). தி... மேலும் பார்க்க

ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்கும் மயிலம் எம்எல்ஏ

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ச.சிவக்குமாா் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் 2018-ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க

முதியவரிடம் கைப்பேசிய திருட்டு: இளைஞா் கைது

திருப்பதி - புதுச்சேரி விரைவு ரயிலில் பயணித்த முதியவரிடம் கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

காவணிப்பாக்கம், விக்கிரவாண்டி: நாளைய மின்தடை

காவணிப்பாக்கம், விக்கிரவாண்டி நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 வரை. பகுதிகள்: காவணிப்பாக்கம், சித்தாத்தூா், கொளத்தூா்,வி. அரியலூா், கண்டமானடி, அத்தியூா் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லூா், புரு... மேலும் பார்க்க

இளைஞருக்கு கத்தி வெட்டு: இருவா் மீது கொலை முயற்சி வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், கூனிமேடு, திடீா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். திண்டிவனம் காவல் நிலைய போலீஸாா் காவல் என். ஜி. ஓ காலனி பகுதியில் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க