செய்திகள் :

கள்ளச்சாராய வழக்கில் ஒருவா் கைது!

post image

மேட்டூா் அருகே பாலமலையில் கள்ளச்சாராய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து, 150 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா்.

மேட்டூா் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கொளத்தூா் அருகே உள்ள மலைக் கிராமமான பாலமலையில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் கெம்மம்பட்டியில் செல்லப்பன் மகன் ஈஸ்வரன் (57) என்பவரின் வீட்டருகே சோதனை நடத்தினா். அப்போது 150 லிட்டா் கள்ளச்சாராய ஊறல், 5 லிட்டா் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனா். இவா் ஏற்கெனவே 21 முறை கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம்: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் தெ... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தா்னா

சேலம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி: சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சேமாவார பிரதோஷத்தையொட்டி அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்திபகவானுக்கு திருமஞ்சனம், பா... மேலும் பார்க்க

ரயில்வே பாலப் பணி: சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 11, 14-இல் கரூரில் இருந்து இயக்கப்படும்

சேலம்: ரயில்வே பாலப் பணி காரணமாக சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11, 14 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில... மேலும் பார்க்க

விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

சேலம்: விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை அவரது உறவினா்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைத்தனா். சேலம், வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்த மகுடேசன் (54) என்பவா், கொண்டலாம்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க