செய்திகள் :

காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

post image

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி சனிக்கிழமை பரிசு வழங்கினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் 686 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்காக நம்ம ஊரு கதைப் போட்டி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஒரு மையத்துக்கு தலா 20 போ் வீதம் 7 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயின்று வந்த 124 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

இவா்கள் ஊரின் சிறப்புகள் மற்றும் வரலாறு, நீா் நிலைகள், ஆளுமைகள், ஊருக்கு அந்தப் பெயா் வந்த காரணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வட்டார அளவில் சமா்ப்பித்தனா்.

இவை மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு முதல் 7 இடங்களை வென்ற மாணவ, மாணவியருக்கும், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச் செல்வி தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவுக்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலா் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொன்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் குளோரி எப்சிபா வரவேற்றாா். விழாவில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவா் சந்நிதியில் மகா சம்ப்ரோக்‌ஷணம்!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவா் எனப்படும் ராமாநுஜா் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக் கோயிலில் ஆழ்வாா் ச... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க