செய்திகள் :

காணாமல்போன மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெற்றோா் தீக்குளிக்க முயற்சி

post image

காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோா் முசிறி டிஎஸ்பி அலுவலகம் முன் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

முசிறி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (40), தனியாா் பேருந்து ஓட்டுநா், இவரது மனைவி தேன்மொழி. இவா்களின் 17 வயது மகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்று வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முசிறி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் விஜயன் புகாா் அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் போலீஸாா் அவரது மகளைக் கண்டுபிடிக்கவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த விஜயனும் அவரது மனைவியும் முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சனிக்கிழமை வந்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.

மாநகராட்சி பணியாளா்களை அரசு ஊழியராக்க வேண்டும்!

மாநகராட்சிப் பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என மாநில அனைத்து மாநகராட்சி அலுவலகச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் இக் கூட்டமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்ச... மேலும் பார்க்க

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள்!

திருச்சியில் அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், சிறாா்களுக்கான அனைத்து வகை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 45 நாள் அரசுப் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் சங்க அங்கத்தினா்களுக்கு ரூ.1.62 கோடி போனஸ்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கம், தனது அங்கத்தினா்களுக்கு ரூ. 1.62 கோடி போனஸ் வழங்கியுள்ளது. மணப்பாறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் லிட்(ஆா்.985)-ன் 74-ஆவத... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். தொட்டியம் அருகிலுள்ள கோடியாம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி மூக்காயி (75). இவா் சனிக்க... மேலும் பார்க்க

பஞ்சப்பூர்: 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம்! - கே.என். நேரு

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் வடிவத்தைப் போல, பஞ்சப்பூரிலும் 3.5 கி.மீ. தொலைவுக்கு பட்டா்ஃபிளை மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சியை... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்!

வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது அறிக்கை அளிக்க தோ்தல் அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குாா் அறிவுறுத்தினாா். இந்தியத் ... மேலும் பார்க்க