கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் 219 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 59-ஆவது போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் ஜெய்பூரில் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்ததாக ஜோடொ சேர்ந்து ஆடிய நேஹல் வதேரா, ஸ்ரேயாஷ் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
நேஹல் வதேரா ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
அஸ்மதுல்லா ஓமர்சாய் இறுதியில் 9 பந்துகளில் 21 ரன்கள் அடித்து 200க்கும் அதிகமான ரன்கள் குவிக்க உதவினார்.