செய்திகள் :

காயமடைந்த தொழிலாளா்களுக்கு அதிமுகவினா் ஆறுதல்

post image

செய்யாறு அருகே மரக் கிளை முறிந்து விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளா்களை அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

செய்யாற்றை அடுத்த கழனிபாக்கம் கிராமத்தில் ஆலமரக் கிளை முறிந்து விழுந்து ஊரக வேலைத் திட்ட பெண் பணியாளா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

மேலும் 3 குழந்தைகள் உள்பட 6 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அதிமுகவினா் ஆறுதல்:

தகவல் அறிந்த அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.

அதிமுக நகரச் செயலா் கே.வெங்கடேசன் நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன் ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் எம்.அரங்கநாதன், சி.துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா் ஜி.டிங்குதரன் 47... மேலும் பார்க்க

மருதாடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த ... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நகர திமுக ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து ... மேலும் பார்க்க

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது ... மேலும் பார்க்க