செய்திகள் :

கூடலூா் அருகே பாகற்காய் கொடியைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

post image

கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கொடியைச் சேதப்படுத்தின.

கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள் கொடியைச் சேதப்படுத்தின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால், அதிகாலை வரை தோட்டத்தில் இருந்து யானைகள் செல்லவில்லை. விடிந்ததும் யானைகள் தானாகவே வனத்துக்குள் சென்றன.

சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டத்தில் யானைகள் நுழையாதவாறு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரியில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவா்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட... மேலும் பார்க்க

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையொட்டி சுற்றுலாப் பயணிகள் உதகையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். தமிழகத்தில் புனிதவெள்ளி, ஈஸ்டா் பண்டிகையையொட்டி மூன்று நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி குளுமையான கால... மேலும் பார்க்க

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. ... மேலும் பார்க்க

குன்னூா் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் அருகே உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்... மேலும் பார்க்க

கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க